Monday, October 7, 2013

குடித்து விட்டு வண்டி ஓட்டினால்?!

என்ன நடந்திருக்கிறது பாருங்கள்!




     குடித்தது கள்ளல்ல பால்தான்
     பிடித்திருப்பது பால் புட்டிதான்
     படுத்திருப்பது சின்னச் சிசுதான்
     நெடிதாய் நிற்பதும் பொம்மைக்கார்தான்!


    வயதும் புட்டியும் வண்டியும் மாறினால்,தடம் புரளாதோ வாழ்க்கை! 
     

8 comments:

  1. உண்மைதான்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. கவிதைக்கு இந்த படம் பொருந்துகிறதா அல்லது படத்திற்கு இந்த கவிதை பொருந்துகிறதா எனத் தெரியவில்லை. அருமை!

    ReplyDelete
  3. ஹா..ஹா...ஹா.... பாவம் அந்தக் குட்டி..

    ReplyDelete
  4. இந்தக் குடிகாரனை எனக்கு
    ரொம்பப் பிடித்துப் போயிற்று
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வித்தியாசமான சிந்தனை..டக்கென்று எப்படி ஒரு சிந்தனை தோன்றியது?

    ReplyDelete
  6. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete