Friday, September 27, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப் படம்!

                                                                     கூற்றுவன்


                                             பெண்ணின் அழகிய கண்கள்



                                         பெண்மான்


         ”கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
         நோக்கம்இம்  மூன்றும் உடைத்து” -திருக்குறள் -1085

எமனோ?கண்ணோ?பெண்மானோ?இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது.

ஆம்!
        பாயும் மான் போல் பார்வை!
       அப்பார்வையே நம்மைக் கொல்லும்!
       அக்கண்கள் எனும் கடலில் வீழ்ந்த பின் கரை ஏறவா முடியும்?!

       

8 comments:

  1. பலே! பலே! படத்தொடு விளக்கம் அருமை! மேலும் தொடரட்டும் இப்பணி!

    ReplyDelete
  2. இவ்வளவு
    சின்ன
    வயசில்
    என்னம்மா
    யோசிக்கிறீங்க

    ReplyDelete
  3. பேசாம கலைஞர் எழுதின குறளோவியம் மாதிரி நீங்களும் ஒரு புத்தகம் எழுதி வெளியிடலாம்....

    ReplyDelete
  4. படம் கொண்டு விளக்குகிறீர்களோ...?


    அழகு...

    ReplyDelete
  5. ‘’அக்கண்கள் எனும் கடலில் வீழ்ந்த பின் கரை ஏறவா முடியும்?”
    அருமையான விளக்கம்.
    நானும் திரு டிபிஆர். ஜோசப் அவர்கள் சொன்னதை வழிமொழின்றேன்!

    ReplyDelete
  6. அப்பவே இந்த வள்ளுவரு என்னான்னா வேலை பாத்துருக்காரு...

    ReplyDelete