Saturday, April 27, 2013

உலக அழகி யார்?



உன்னையே உலக அழகியென் றெண்ணினேன்
உன் தங்கையைப் பார்க்கும் வரை!


உன் கண்கள் உன் புன்னகை எல்லாமே அழகுதான்
என்னாலும் பொய் சொல்ல முடியும்!


கனவிலும் உன் முகத்தைக் காண்கிறேன் எனான்  
ி பயந்து எழுகிறேன் நான்!

20 comments:

  1. முக்கனி நன்று! சுவைத் தேன் இன்று!

    ReplyDelete
  2. நகைக்க வைத்த கவிதை துளிகள்! அருமை!

    ReplyDelete
  3. அட... யாருதான் அந்த அழகி?

    ReplyDelete
    Replies
    1. யாரோ!
      வருகைக்கு நன்றி

      Delete
  4. அப்படியே வீட்டுகார அம்மாகிட்டே படிச்சி காட்டுங்க...

    ReplyDelete
    Replies
    1. அவங்க படிக்காம எதுவும் வலையேறாது!
      நன்றி

      Delete
  5. எல்லாம் பொய் என்று சொல்வதால், கடைசியில் சொன்னதும் பொய்தானோ?

    ReplyDelete
    Replies
    1. பொய் சொல்ல முடியும்! அவ்வளவே
      வருகைக்கு நன்றி

      Delete
  6. வேறு யாராய் இருக்க முடியும் நண்பரே?

    ReplyDelete
  7. முதலாவது வரி இரண்டும் பல இடத்தில் பல தடவை வாசித்து விட்டேன்.
    மற்றவையும் நன்று.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. நகைச்சுவைதானே தாயே!
    வருகைக்கு நன்றி

    ReplyDelete