Sunday, August 16, 2015

சிரித்து வாழ வேண்டும்!


ஒரு பெண் அலுவலகத்திலிருந்து இரவு மிகத் தாமதமாக வந்தாள்;நேராக பக்கக் கதவின் மூலம் நுழைந்து படுக்கையறைக்குச் சென்றாள்.அங்கு கட்டிலில் போர்த்திய போர்வைக்கு வெளியே கணவனின் ஒரு ஜோடிக் கால்களுக்குப் பதில் இரு ஜோடிக் கால்கள் தெரிந்தன. அவள் கோபத்துடன் அங்கிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து அந்தப் போர்வை மீது ஓங்கி நாலைந்து முறை அடித்து விட்டு சமையலறைக்குப் போய்,தண்ணீர் குடித்து விட்டு வரவேற் பறைக்கு வந்தாள்

அங்கு அவள் கணவன் அமர்ந்து சேய்திதாள் படித்துக் கொண்டிருந்தான்

அவளைப் பார்த்துச் சொன்னா.ன்”அன்பே!உன் பெற்றோர் திடிரென்று வந்து விட்டனர். அவர்களுக்கு நம் படுக்கையறையைக் கொடுத்து விட்டேன்.அவர்களைப் போய் பார்த்து விட்டு வந்து விடு!”

(குமுதத்தில் படித்தது)

17 comments:

  1. வணக்கம் நண்பர் ஸூப்பர் காமெடி ரசித்தேன்
    நலம்தானே...
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா!நலந்தான்,தாங்களும் நலமென நம்புகிறேன்

      Delete
  2. கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பது உன்மைதானே.

    ReplyDelete
  3. நீண்ட காலத்தின் பின் சகோ நலமா குட்டன் பதிவை மீண்டும் வலையில் ரசிப்பதில் மகிழ்ச்சி!

    ReplyDelete

  4. அதனால் தான் சொன்னார்கள். கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்று!

    ReplyDelete
  5. மனைவி பாவம் ,அடி பட்டது மாமனார் ,மாமியார் என்றாலும் சந்தோஷப் படுவார் :)

    ReplyDelete
    Replies
    1. இனிப்பே செய்திருப்பார்!
      நன்றி சார்

      Delete
  6. Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே

      Delete