Wednesday, April 10, 2013

தங்கமணி இல்லேன்னா இப்படித்தான்!

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்.
தங்கமணியின் அருமை அவள் இல்லாதபோதுதான் தெரியும்!
சமீபத்தில் நான் படித்த ஒரு நகைச்சுவைச் சித்திரம் அதை எவ்வளவு அழகாகச் சொல்லி விடுகிறது!
இதோ படியுங்கள்!

//






























நன்றி:தமிழ் தாயகம்



32 comments:

  1. இப்போதான் தெரியுதா அவர்களின் அருமை .அவளின்றி ஒரு துரும்பும் நடக்காது

    ReplyDelete
    Replies
    1. எப்போதுமே தெரியும் ஐயா!இப்போதுதான் பகிரும் வாய்ப்புக் கிடைத்தது!

      Delete
  2. ஹா... ஹா... எப்படியோ அருமை தெரிந்தால் சரி...

    அது சரி... வீட்டை இவ்வளவு களேபரம் பண்ணி விட்டால், அவர்கள் வந்து....? (எப்படியும் ஒரு பதிவு வரும் என்று நினைக்கிறேன்...)

    ReplyDelete
    Replies
    1. அருமை எனக்கு எப்போதும் தெரியும் தனபாலன்.வருவதற்கு முதல்நாள் வீட்டை முழுவதும்
      சுத்தம் செய்து விடுவேனே!(வரும் அன்று விடுப்பு வேறு எடுக்க வேண்டும்..ஹி..ஹி...!)
      நன்றி

      Delete
  3. நல்ல்ல்ல,,நகைச்சுவைக்கதை,,,,

    ReplyDelete
  4. ஹா... ஹா... அந்தப் பெண் சொன்ன கடைசி கமெண்ட்... இன்னும் சிரிச்சுட்டிருக்கேன் நான்!

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹீ....
      நன்ரி பாலகணேஷ்

      Delete
  5. சிரித்துக்கொண்டே படித்தேன்! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. குட்டன்! பாத்ரூம்ல இருந்து அப்படியே ஓடி வந்துட்டீங்களா? தங்கமணி இல்லன்னா இப்படியா பண்றது.

    ReplyDelete
    Replies
    1. சக்தி இல்லையேல் சிவம் இல்லை!
      நன்றி முரளிதரன்

      Delete
  7. நகைச்சுவை.... சித்திரம் தான் குட்டன் ஐயா.
    ரசித்துச் சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அருணா!
      (நீங்க அனுப்பின மெயிலுக்கு ஒரு பிரயோசன்மும் இல்லையே!

      Delete
    2. நீங்கள் சொன்னது//தங்கமணிக்கு நான் மெயில் போட்டிருக்கிறேன். அடுத்த ரெயிலில் வந்து விடுவார்...//

      Delete
  8. சுவை.... நகைச்சுவை!

    இல்லாதபோது தானே அருமை புரியும்!

    ReplyDelete
  9. இடையில் வந்த அந்த 18+ ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ”இடையில்” எதுவும் இல்லாததுதான் பிரச்சினையே!
      நன்றி சீனு

      Delete
  10. ஹலோ உங்க இந்த பதிவை இரவு 10 மணிக்கு படித்தது தப்ப போயிடுச்சி சிரிக்க ஆரம்பிச்சேன் நிறுத்தவே முடிய வில்லை எல்லாருகிட்டையும் திட்டு பின்ன அவங்க தூங்க அரம்பிக்கும் போது கேபிகே கேபிகேனு சிரிச்சா அதனால இந்த பதிவு நல்லாவே இல்லை........................................................ன்னு
    சொல்லமாடேன் நல்ல இருக்கு ஆமாம் இப்ப புரிஞ்சுதா துணையோட மகிமை

    ReplyDelete
    Replies
    1. தங்கமணியே எல்லாம்!
      நன்றி பூவிழி!

      Delete
  11. அனைவரின் நிலையும்
    மனைவி இல்லையெனில் இதுதான்
    சொல்லிச் சென்றவிதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. பெரியவர் சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி!
      நன்றி ரமணி சார்

      Delete
  12. வீட்டுல அம்மனி, தங்கமனி,குண்டுமனி என யாரும் இல்லைனா துணிய லாண்டரிக்கு போடனும், காப்பியை கடையில போய் குடிக்கனும், டிபன் சாப்பாடு எல்லாம் ஓட்டல்ல சாப்பிடனும், பேஸ்ட் இல்லனா பல்லே துலக்ககூடாது அப்படியே வாய்மட்டும் கொப்பளித்துக்கொள்ள வேண்டும். நம்பள எல்லாம் நம்பித்தான நாயர் டீ கடை. நடுவீதியில லாண்டரிகடை, மெயின்ரோடுல ஓட்டல்னு திறந்து வச்சிருக்காங்க இந்த நேரத்திலகூட அந்தப்பக்கம் போகலனா நாட்டோட பொருளாதாரம் எப்படி முன்னேறும்.

    ReplyDelete
  13. செமையா இருக்கு. தங்கமணி ராக்ஸ்

    ReplyDelete

  14. அப்பா! சரியான நகைச்சுவை! தேன்!

    ReplyDelete
  15. ஹா...ஹா...

    தங்கமணி எங்கு போனாலும் ஓடி வரவும். :)

    ReplyDelete