Sunday, April 21, 2013

சண்டேன்னா ஒண்ணு!







இரு கழுதைகள் பேசிக்கொண்டன....

முதல் கழுதை:என் எஜமானர் ரொம்பக் கோபக்காரர்.என்ன ரொம்ப அடிக்கிறார்.

இரண்டாவது:பின்ன ஏன் அங்கயே இருக்கே?தப்பி ஓட வேண்டியதுதானே?

முதல்:இல்லப்பா.ஒரு முக்கியமான விஷயம் இருக்கு.எஜமானருக்கு ஒரு அழகான பெண் இருக்கா.கோபத்தில அவளைத் திட்டும்போதெல்லாம்”உன்னை ஒரு கழுதைக்குத்தான் கல்யாணம் கட்டி வைக்கப் போறேன்னு சொல்றாரு.அதுக்காகத்தான் அங்கயே இருக்கேன்!”

 நீதி:நெனப்புத்தான் பொழப்பைக் கெடுக்குதாம்!!

15 comments:

  1. நீங்கள் குறிப்பிட்டுள்ளது ‘நெனப்புத்தான் பொழப்பைக் கெடுக்குதாம்!’ என்ற சொல்லாடலுக்கு சரியான எடுத்துக்காட்டு.இதுபோலத்தான் நம்மில் பலர் கற்பனையில் வாழ்ந்துகொண்டு நிஜ வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு இருக்கிறோம்.

    ReplyDelete
  2. Replies
    1. பாவம் கழுதை!ஆசைப்படட்டுமே!
      வருகைக்கு நன்றி

      Delete
  3. :))
    அய்யோ அது என்ன பாவம் செய்ததோ :)))

    ReplyDelete
    Replies
    1. அப்படிச் சொல்லுங்க
      வருகைக்கு நன்றி

      Delete
  4. நல்ல நினைப்புதான்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. நான் முதல் லேயே சொல்லி டேனே .............

    ReplyDelete