Thursday, September 13, 2012

திருக்குறள் விளக்கப்படம்!


          பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
          சால மிகுத்துப் பெயின்.                     குறள்-475-(வலியறிதல் )

       மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் அப்பண்டமும் அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால்        அச்சு முறியும்.
      (வேற்றுப்பொருள் வைப்பணி)

7 comments:

  1. நல்ல பொருத்தமான படம்தான்! நன்றி!

    ReplyDelete
  2. பொருத்தமான படம்... சிறப்பான குறள்...

    ReplyDelete
  3. ம்ம்ம் உண்மைதான்......

    ReplyDelete
  4. நல்ல பொருத்தமாத்தான் இருக்கு !

    ReplyDelete
  5. அருமை..நண்பரே இன்னும் நிறைய தொடரலாமே இது போல ..நட்புடன் பரிதி

    ReplyDelete