Sunday, September 16, 2012

காமத்துப்பால்-குறள் விளக்கப் படம்-3











                      வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
                      போழப்  படாஅ முயக்கு.-1108(புணர்ச்சி மகிழ்தல்)

                              காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல்,ஒருவரை                                  ஒருவர் விரும்பிய காதலர் இருவர்க்கும் இனிமை உடையதாகும்

3 comments: