Saturday, September 8, 2012

சர்வம் சக்தி மயம்!

சில காலம்  நான் தனிமையில் தவித்திருந்தேன்

சில காலம் நான் மகிழ்ச்சியைத் தொலைத்திருந்தேன்

சில காலம் நான் நம்பிக்கை இழந்திருந்தேன்

சில காலம் நான் அன்புக்கு ஏங்கியிருந்தேன்

அதெல்லாம் முன்பு!

 

தென்றலாய் நீ வந்தாய்!

மாறி விட்டதெல்லாம்!

 

இன்று

எல்லாம் நீயாக இருக்கிறாய்!

என் துணையாய்

என் மகிழ்ச்சியாய்

என் நம்பிக்கையாய்

என் அன்பாய்

என் தெய்வமாய்

என் எல்லாமாய்!

 

சர்வம் சக்தி மயம்!

11 comments:

  1. அருமை... தலைப்பிற்கு மேலே உள்ள தமிழ்மணம் ஒட்டுப்பட்டையை எடுத்து விடலாமே... தவறுதலாக பல பேர் இன்னும் பதிவை summit செய்யவில்லை என்று நினைக்கவும் வாய்ப்புண்டு... / சொடுக்கி விடவும் வாய்ப்புண்டு...

    ReplyDelete
    Replies
    1. எடுத்து விட்டேன்!
      நன்றி

      Delete
  2. தலைவர் மாட்டிக்கிட்டாரு...

    ReplyDelete
    Replies
    1. முன்பே எழுதி விட்டேன் கவிதை-”தங்கமணி நான் உன் அடிமை” என்று.
      நன்றி கவிஞரே

      Delete
  3. காதல் எல்லாம் பேசும்....த ம 6

    ReplyDelete
  4. அப்புறமென்ன சார்?

    ReplyDelete
  5. நல்ல தன்நம்பிக்கை கவிதை,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. சக்தியில்லையேல் சிவமில்லை! :))

    ReplyDelete