Sunday, January 6, 2013

சண்டேன்னா ஒண்ணு!

மூன்று பேர் மலை மேல் இருந்தனர்.

முதல்வன் தன் கைக்கடிகாரத்தைக் கீழே போட்டான்.

அது கீழே விழுந்து உடைந்தது.

இரண்டாமவன் தன் கடிகாரத்தைக் கீழே போட்டான்.

அதுவும் உடைந்து போயிற்று.

மூன்றாமவன் தன் கடிகாரத்தைக் கீழே போட்டு விட்டுத் தானும் கீழே சென்று அதைப் பிடித்து விட்டான்.

மற்ற இருவரும் ஆச்சரியப்பட்டு எப்படி எனக் கேட்டனர்.

அவன் சொன்னான்------------

என்  கடிகாரம்20 நிமிடம் மெதுவாகச் செல்கிறது”!!!:}:}

...............................................................................

9 comments:

  1. அருமை
    சுவாரஸ்யமான விஷயம்தான்
    "பார்ட்டியும் " தெளிவுதான்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இது நியூடன்னின் கண்டுபிடிப்புக்கு எதிராக அல்லவா உள்ளது! இருப்பினும் இரசித்தேன்.

    ReplyDelete
  3. ஹீ.ஹீ. இந்திய நாட்டுக்காரனுக்காக தாயாரித்த வாட்சாக இருந்திருக்கும் அதுதான் மெதுவாக போய் இருக்கிறது

    ReplyDelete