Tuesday, February 5, 2013

வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்!



 உன் வாழ்க்கை யார் கையில்?!
---------------------------------------------
உன் வாழ்க்கைய மாற்றக்கூடிய
    அந்த ஒருவருக்காகக் காத்திருக்கிறாயா?
முன்னிருக்கும் கண்ணாடியில் பார்
    அந்த நபர் உனக்குத் தெரிவார்!

......................................................... 

ஒரு கன்னத்தில் அடித்தால்!
-----------------------------------------       


உன் மேல் ஒருவர் கல்லெறிந்தால்

    அவர் மேல் நீ மலர் வீசு

என்றும் மறக்காதே
    பூத்தொட்டியையும் சேர்த்து வீச!

.......................................................

17 comments:

  1. இரண்டாவது கொஞ்சம் மோசம்.... :)

    முதல் - நம் முன்னேற்றம் நம் கையில்....

    ReplyDelete

  2. உன் மேல் ஒருவர் கல்லெறிந்தால்....

    அச்சச்சோ....
    அந்த ஒருத்தனுக்காக
    பூ வோடு சோர்ந்து
    பூந்தொட்டியும் வீணா போயிடும்....!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா!
      நன்றி அருணா செல்வம்

      Delete
  3. இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. இந்த கேம்ல இன்னும் கொஞ்சம் மசாலா சேக்கலாம்?!
      நன்றி அரசன்

      Delete
  4. முதல் ஜோக் நல்லா இருக்கு. ரெண்டாவது ஏற்கனவே படிச்சது

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே ஏன் படிச்சீங்க?!
      நன்றி ராஜி அவர்களே

      Delete
  5. எனக்குப்பிடித்தது முதல் விதியும் மூன்றாம் விதியும்!

    ReplyDelete
    Replies
    1. நியூட்டனின் மூன்றாவது விதியும் இதுவும் ஒன்றுதான்?!
      நன்றி ஐயா

      Delete
  6. Replies
    1. உங்களுக்கு நெகடிவ் சிந்தனைகள் அதிகம்!
      நன்றி தனபாலன்!

      Delete
  7. சீரியஸ் பாதி, குசும்பு பாதி கலந்து செய்த கலவை குட்டன்! முதலாவதை மட்டும் நான் எடுத்துக்கறேன். ரெண்டாவதை குட்டன் கல்லெறிஞ்சா செய்யறேன். ஹி... ஹி...

    ReplyDelete
  8. ஆளவந்தான் போல!
    நன்றி பால கணேஷ்

    ReplyDelete